Thursday, May 17, 2012

புதிய வடிவில் இந்தியாவின் வியூகம்?

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய குழு இவர்களின் நோக்கம் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்ய என அமைந்தது.ஆனால் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டு வடகிழக்கில் இவர்களின் பயணம் அசுரவேகத்தில் நடைபெற்றது.
பின்பு இலங்கையின் ஊடகங்களில் இலங்கை அரசிற்கு சாதகமாகவும்,இந்திய ஊடகங்களில் இந்திய அரசிற்கு சாதகமாகவும் பரப்புரைகள் செய்யப்பட்டது.
மாறாக இவர்கள் இலங்கைபுரப்பட முன்பு தமிழ் மக்களுக்கு இவர்களின் பயணம் பயன்தராது என வைகோ போன்றோர் கூறினார்.அதுவே சரியானது.நடந்தது என்ன?கடந்த மாதம் 28/04/2012 ல் இந்திய அரசால் செய்தி வெளியிடப்பட்டது "டில்லியை தலைமை நிலையமாக கொண்ட வடகிழக்கு கண்காணிப்பு நிலையம் அமையவிருக்கின்றதேன்பதே அது.தூதுக்குழிவின் பயணம் திட்டமிட்டபடி வெற்றி.இவற்றை அறியாத தமிழ் கூட்டமைப்பும் பங்கு பற்றியமை கேவலமான விடயம்.

No comments:

Post a Comment