Tuesday, August 9, 2011

தமிழீழம் கிடைக்க மகிந்தா உதவி -உருத்திரகுமார் பரபரப்பு பேட்டி


சிங்களம் முள்ளி வாய்க்காலில் வைத்து தமிழ் மக்களை அழித்து பாரிய இன படுகொலையினை மேற்கொண்டது இதன் அடிப்படையில் பல நாடுகள் விடுதலை பெற்றன .புதிய சுதந்திர நாடுகள் பிறந்தன
கொசவோ .கிழக்குத்தீமோர் .தென்சூடான். போன்று நாமும் சுதந்திர தமிழீழ விடுதலையினை பெற்று கொள்ள முடியும் அதை அடுத்து புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போரடவேண்டும் அதேவேளை இலங்கை இனவாத அரசுகள் மேற்கொண்ட பேரழிவினை இன அழிப்பினை உலக நாடுகளிற்கு எடுத்து கூறுவதன் ஊடாகவும் அணைத்து யனநாயக வழிமுறைகள் ஊடாக தீவிரமாக போராடி தமிழீழ அரசினை பெறுவோம் என சூளுரைத்துள்ளார் .
புலம் பெயர் மக்கள் கரங்களில் தமிழீழத்தின் விடியல் இருப்பதாக தெரிவித்துள்ளதுடன் விரைவாக தமிழர்கள் ஈழம் பெற மகிந்தா தீவிரமாக உதவி செய்து வருவதாக பிரதானமாக நாடு கடந்த தமிழீழ அரசின்பிரதமர் சுட்டி காட்டியுள்ளார்

No comments:

Post a Comment